உலக சபைகளானது, “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருவார்” (மத் 24:30) என்ற வசனத்தை பயன்படுத்தி, இயேசு மிகுந்த மகிமையோடு வருவதால், இரண்டாம் வருகை கிறிஸ்து மாம்சத்தில் வருவதில்லை என்று வலியுறுத்துகிறார்கள்.
இருப்பினும், ஏசாயாவிலுள்ள “கர்த்தருடைய மகிமை வெளிப்படும்” (ஏசா 40:5) என்ற தீர்க்கதரிசனத்தை இயேசு நிறைவேற்றினார்.
எனவே, அவர்களின் வலியுறுத்தல் தவறானது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, இரட்சிக்கப்பட்டவர்களால் மட்டுமே, நம்மைப் போன்ற சாதாரணமாக வருகிற இரண்டாம் வருகை கிறிஸ்துவின் மகிமையை அடையாளம் காண முடியும்.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை